மூணாறில் கணக்கில் இல்லாத அளவிற்கு சுற்றுலா மையங்கள் உள்ளன. அனைத்து வித சுற்றுலா மையத்திற்கும் ஒரு தனிப்பட்ட சிறப்புகளும் உள்ளது. மூணாரின் அருகில் உள்ள மாட்டுப்பட்டி அணை குண்டலை அணை மற்றும் எக்கோ பாயிண்ட் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா மையங்களிலும் படகு சவாரி உள்ளன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொங்கல் விடுமுறையை அடுத்து அனைத்து சுற்றுலா பயணிகளும் படகு சவாரியில் பயணித்து வருகின்றனர்.
மூணாரின் மிக வித்தியாசமான கால நிலைகளை உள்ளடக்கிய மழை மற்றும் மஞ்சு மூட்டம் அனைத்தையும் பொருட்படுத்தாமல் படகு சவாரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்ப பயணம் செய்து மகிழ்கின்றனர்.
பொங்கல் விடுமுறையை அடுத்து அனைத்து சுற்றுலா மையங்களும் சுற்றுலா பயணிகளினால் நிரம்பியுள்ளன.
-மணிகண்டன் கா, மூணாறு,கேரளா