தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கல்லத்திக்கிணறு கிராமத்தில் ரூபாய் 9.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டும் பணி அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ரூபாய் 5.5 லட்சம் மற்றும் 3.50 லட்சம் மதிப்பீட்டில் இரு பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியையும் எம்எல்ஏ சண்முகையா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் வட்டாட்சியர் சுரேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி பஞ்சாயத்து தலைவர் ஜஸ்டின் வருவாய் ஆய்வாளர் முருக லட்சுமி பணி மேற்பார்வையாளர் சங்கர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பொன் முனியசாமி ஊராட்சி செயலர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஒட்டப்பிடாரம்,
-செல்வராஜ்.