தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு!!

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (18.12.2025) அன்று தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. குருவெங்கட்ராஜ் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்

-பரணிபாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts